Tag: Batticaloa

சமஷ்டியிலேயே தீர்வு எனும் நிலைப்பாட்டில் அனைத்து தமிழ் கட்சிகளும் உள்ளன; சாணக்கியன்

சமஷ்டியிலேயே தீர்வு எனும் நிலைப்பாட்டில் அனைத்து தமிழ் கட்சிகளும் உள்ளன; சாணக்கியன்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்ற தந்தை செல்வா 49வது நினைவு தினம் நிகழ்வில் உரையாற்றிய இரா.சாணக்கியன், புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென ...

திறைசேரி கொள்ளையில் ஜனாதிபதிக்கும் செயலாளருக்கும் நேரடித் தொடர்பா?; சாகர காரியவசம் கேள்வி!

திறைசேரி கொள்ளையில் ஜனாதிபதிக்கும் செயலாளருக்கும் நேரடித் தொடர்பா?; சாகர காரியவசம் கேள்வி!

அரச திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில் அதற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோருக்கு ...

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எழுச்சிமாநாடு; மட்டக்களப்பில் முதல் கலந்துரையாடல்

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எழுச்சிமாநாடு; மட்டக்களப்பில் முதல் கலந்துரையாடல்

தமிழ் தேசிய கொள்கையுடன் செயற்படும் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எழுச்சிமாநாடு அமையும் என நம்புவதாக சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார். ...

போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானின் புதிய முன்மொழிவு

போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானின் புதிய முன்மொழிவு

அமெரிக்கா - ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை ஈரான் அரசு வழங்கியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் ...

அரசியலிலிருந்து விரைவில் விலகப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் அறிவிப்பு

அரசியலிலிருந்து விரைவில் விலகப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் அறிவிப்பு

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் அரசியலிலிருந்து விரைவில் விலக இருப்பதாக தெரிவித்துள்ளார். மெக்ரோனின் பதவிக்காலம் இன்னும் சரியாக ஒரு வருடத்தில் முடிவடைய உள்ளது. 2017-ம் ஆண்டு, தனது ...

போலி பிக்குகளை சாசனத்திலிருந்து நீக்க மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்து

போலி பிக்குகளை சாசனத்திலிருந்து நீக்க மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்து

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, மத மற்றும் சமூக விழுமியங்களுக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் செயற்பட்ட போலி பிக்குகளுக்கு எதிராக உரிய விசாரணை நடத்தி, அவர்களைச் சாசனத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை ...

பிக்குகளுக்கு போதைப்பொருட்களைப் பழக்குவது ஜே.வி.பி உறுப்பினர்களே; கஸ்ஸப தேரர் பரபரப்பு குற்றச்சாட்டு

பிக்குகளுக்கு போதைப்பொருட்களைப் பழக்குவது ஜே.வி.பி உறுப்பினர்களே; கஸ்ஸப தேரர் பரபரப்பு குற்றச்சாட்டு

தாய்லாந்தில் இருந்து வந்து கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பான சம்பவத்தின் பின்னணியில் அரசாங்கமும் ஜே.வி.பி (JVP) உறுப்பினர்களும் இருப்பதாக சந்தேகிப்பதாக கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார். மொட்டை அடித்து ...

அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டிய 2.5 மில்லியன் டொலர் ஹேக் செய்யப்பட்டது எப்படி?; நிதி அமைச்சு செயலருக்கு நெருக்கடி!

அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டிய 2.5 மில்லியன் டொலர் ஹேக் செய்யப்பட்டது எப்படி?; நிதி அமைச்சு செயலருக்கு நெருக்கடி!

அவுஸ்திரேலியாவுக்கு செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்த சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, இணைய ஊடுருவல் (ஹேக்கிங்) மூலம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ...

செம்மணி மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (27) யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு ...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்திய ...

Page 154 of 1120 1 153 154 155 1,120
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு