கனடாவில் இருந்து சாணக்கியனுக்கு ஒரு திறந்த மடல்!
தம்பி சாணக்கியனுக்கு ஈழத்தமிழ் ஆனந்தன் கனடாவில் இருந்து எழுதும் காகிதம். தம்பி உமது பேச்சுக்கும், செயலுக்கும், நடிப்புக்கும் பல முரண்களை அவதானித்தேன் அதனால் எனது மனதில் தோன்றியதை ...
தம்பி சாணக்கியனுக்கு ஈழத்தமிழ் ஆனந்தன் கனடாவில் இருந்து எழுதும் காகிதம். தம்பி உமது பேச்சுக்கும், செயலுக்கும், நடிப்புக்கும் பல முரண்களை அவதானித்தேன் அதனால் எனது மனதில் தோன்றியதை ...
மகிந்தராஜபக்ஷ அரசாங்கத்தின் உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டது போன்ற அதே சட்டத்தை அந்த கட்சி அரசியலில் இருந்து வந்த இரா.சாணக்கியன் இன்று ...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் மூலம் கிடைத்த நிதியிலிருந்து 60 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதி ...
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் போகாமலித்த பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் இடம்பெற்றுக் ...
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் ஒன்றியத்தின் விசேட கோரிக்கைக்கு அமைவாக, மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த மாதம் 28ஆம் திகதி தாக்குதல்களை ஆரம்பித்தது. நாளுக்கு நாள் தாக்குதல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ...
இலங்கை கடற்படையினரால் சிலாபம் கடற்பகுதியில் 2026 மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த சுமார் ஆயிரத்து இருநூற்று ...
நியூயார்க் நகர சபையில் LGBTQIA+ சமூகத்தவர்களுக்கான ( மூன்றாம் பாலினத்தவர்) விவகாரங்களுக்குரிய அலுவலகமொன்றை முதன்முதலாக மேயர் ஸொஹரான் மம்தானி உருவாக்கியுள்ளார். இதன் பணிப்பாளராக டெய்லர் பிரவுன் எனும் ...
மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் நாவலடியில் உள்ள அன்னாரது நினைவு தூபியில் சுடர் ஏற்றி ...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக கனரக வாகனத்தில் எந்தவித அனுமதி பத்திரமும் இன்றி ஏ 35 பிரதான வீதி ஊடாக மரக்கடத்தல் நடைபெறுவதாக ...
