பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் கிழக்குக் கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (03) அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் ...
பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் கிழக்குக் கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (03) அதிகாலை 6.8 ரிக்டர் அளவில் ...
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாகர் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் முன்னதாக துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலம் வென்ற இந்திய ...
2024 நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிகழ்நிலை காப்பு திருத்த ...
பிரிட்டனின் சௌத்போர்ட்டில் கத்திக்குத்து சம்பவத்தில் சிறுமிகள் பலியானதை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது இலங்கையைரின் கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதன்போது இலங்கையரின் பல்பொருள் அங்காடியை வன்முறை கும்பலொன்று ...
கோலான்குன்று பகுதியில் நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த இராணுவ ...
மைக்ரோசொப்ட் இயங்குதளத்தில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு, சுமார் 10 மணி நேரம் பயனர்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளான அவுட்லுக் மற்றும் வீடியோ கேம் ...
பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவராகக் கருதப்படும் இஸ்மயில் ஹனி, ஈரானில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த வீட்டின் மீது ...
வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது மகளை அடுத்த ஜனாதிபதியாக அமர்த்துவதற்கு ஏற்பாடுகள் செய்துவருவதாக, தென் கொரிய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிம் ...
இங்கிலாந்து கிரிக்கட் அணியின் ஒருநாள் போட்டித் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவை தெரிவு செய்வதில் இங்கிலாந்து அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டி ...
1.5 மில்லியன் லீட்டர் எரிபொருள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக குற்றம்சாட்டி, ஈரானிய புரட்சிகர காவல் படையினர் எரிபொருள் தாங்கி ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (22) அவர்கள் அந்த ...