எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஓர் ஆயுதம்; அமெரிக்காவை எச்சரிக்கிறது ஈரான்
அதிக அச்சம் உண்டாக்குகிற ஆயுதம் ஒன்றை கொண்டு, மிக விரைவில் எதிரி படைகளை எதிர்கொள்வோம் என ஈரானின் கடற்படை தளபதியான ஷாராம் இரானி குறிப்பிட்டுள்ளார். அந்த ஆயுதம் ...
அதிக அச்சம் உண்டாக்குகிற ஆயுதம் ஒன்றை கொண்டு, மிக விரைவில் எதிரி படைகளை எதிர்கொள்வோம் என ஈரானின் கடற்படை தளபதியான ஷாராம் இரானி குறிப்பிட்டுள்ளார். அந்த ஆயுதம் ...
தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் இலாபத்துக்காக சிறுவர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி மாநில டிஜிபிக்கு மாநில ...
நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் விரிவான சமூகப் பாதுகாப்பு கொள்கையின் கீழ், ஊபர் (Uber) மற்றும் பிக்மி (PickMe) போன்ற செயலி வழிப் போக்குவரத்து மற்றும் விநியோக ...
ஏறாவூர் மக்கள் வங்கி கிளையில் நீண்டகாலமாக நிலவி வரும் ATM கோளாறுகள் மற்றும் CRM இயந்திரம் இல்லாமை தொடர்பாக, உள்ளூர் தன்னார்வ இளைஞர்கள் முன்னெடுத்த கையெழுத்து வேட்டை ...
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் மீதான தாக்குதல் முயற்சி மற்றும் அச்சுறுத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட ...
காலியில் தனியார் பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், வீதியில் சென்ற மாணவிகளின் வெள்ளை நிறச் சீருடைகளில் சிவப்பு மையினைத் தெளித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
ஏனைய நாடுகளிலே இன்று எரிபொருளுக்கான பாரியளவிலான விலை அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது, வரிசை யுகம் ஏற்பட்டது. ஆனால் இலங்கையிலே அப்படி ஒரு நிலைமை இல்லாத வகையிலே நாங்கள் இந்த ...
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் ...
தமிழ்நாட்டின் முதல் திருநங்கை கிரிக்கெட் நடுவராக ரித்திகா ஸ்ரீ பொறுப்பேற்று புதிய வரலாறு படைத்துள்ளார். இது கிரிக்கெட்டில் மிகப் பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது. அவரது மனஉறுதியால், தமிழ்நாடு ...
நாசா சேகரித்து வைத்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் பெயரை உருவாக்கி பயனர்களுக்கு வழங்கும் முன்னெடுப்பை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் விண்வெளி மற்றும் புவி அறிவியல் தொடர்பான ...
