பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து பேரின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை ...
மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து பேரின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை ...
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து மட்டக்களப்பு வாவிக்குள் குதித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரது சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் ...
அவசர மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்கள் பொலிஸாரின் உதவியை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய மொபைல் செயலியொன்றை இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘SOS’ வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ...
போதைப்பொருள் பாவனை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் சோதனை நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் தீவிரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய, அனைத்து போக்குவரத்து பொலிஸ் ...
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்துவரும் போராட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவினையொட்டி இன்றைய தினம் சித்தாண்டியில் மாபெரும் ...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் ...
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி திருமதி அனோஜா ஜனார்த்தன் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ...
ராஜபக்ஷர்களிடம் இனவாதம் இல்லை என்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சிறந்த சான்று என பொதுஜன பெரமுன உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் ...
பேஸ்புக் மூலம் அறிமுகமான கிளிநொச்சி காதலியைச் சந்திப்பதற்காக, இந்தியாவிலிருந்து கடல் வழியே இலங்கைக்கு வந்த 17 வயது இந்தியச் சிறுவன் ஒருவனை இலங்கை கடற்படையினர் மன்னாரில் கைது ...
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (15) காலை முதல் பெய்து வரும் கனமழையால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் போக்குவரத்தும் ...
