Tag: Battinaathamnews

தமிழ் இனப்படுகொலை குறித்த அரசின் நிலைப்பாடு என்ன?; ஜனாதிபதியிடம் சர்வஜன அதிகாரம் விளக்கம் கோரல்!

தமிழ் இனப்படுகொலை குறித்த அரசின் நிலைப்பாடு என்ன?; ஜனாதிபதியிடம் சர்வஜன அதிகாரம் விளக்கம் கோரல்!

நாட்டில் தமிழ் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றதாக வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி 'சர்வஜன அதிகாரம்' ஜனாதிபதி அநுர ...

சுகாதாரத் துறையில் மனிதவளத்தை அதிகரிக்க 515 தாதியர்களுக்கு நியமனம்!

சுகாதாரத் துறையில் மனிதவளத்தை அதிகரிக்க 515 தாதியர்களுக்கு நியமனம்!

இலங்கையின் இலவச சுகாதார சேவையின் மனிதவளத்தை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் அறிவியல் துறை சார்ந்த பட்டப்படிப்பை நிறைவு செய்த 515 தாதியர்களுக்கு தாதியர் தரம் III ...

கபில சந்திரசேன விவகாரத்தில் மறைக்கப்பட்ட சதி; உடலுக்குள் பேரழிவை ஏற்படுத்தும் இரசாயனம்

கபில சந்திரசேன விவகாரத்தில் மறைக்கப்பட்ட சதி; உடலுக்குள் பேரழிவை ஏற்படுத்தும் இரசாயனம்

சடலத்தின் பாகங்கள் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை, விசாரணை அதிகாரிகளுக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்படும் பொலோனியம்-210 என்பது மிக ஆபத்தான கதிரியக்க விஷமாகும் ...

மாகாண சபை முறைமை குறித்து ஜே.வி.பி மீது ராஜித சேனாரத்ன கடும் குற்றச்சாட்டு!

மாகாண சபை முறைமை குறித்து ஜே.வி.பி மீது ராஜித சேனாரத்ன கடும் குற்றச்சாட்டு!

மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, நாடு முழுவதும் வன்முறை மற்றும் அரச சொத்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டது மக்கள் விடுதலை ...

தவறிழைக்கும் பிக்குகள் மீது சட்டம் பாயும்; ராஜாங்கனை சத்தாரதன தேரர் பகிரங்க எச்சரிக்கை!

தவறிழைக்கும் பிக்குகள் மீது சட்டம் பாயும்; ராஜாங்கனை சத்தாரதன தேரர் பகிரங்க எச்சரிக்கை!

ஜனாதிபதி பௌத்த விகாரைகள் மற்றும் புனிதத் தலங்களின் நிர்வாகங்களில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என ராஜாங்கனை ...

நயினாதீவு பாடசாலை அதிபர் கடலில் தவறி விழுந்து உயிரிழப்பு; படகோட்டி கைது

நயினாதீவு பாடசாலை அதிபர் கடலில் தவறி விழுந்து உயிரிழப்பு; படகோட்டி கைது

படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்விசாரணைகளின் அடிப்படையில், படகோட்டி ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி ...

மதுபோதையில் பேருந்தை ஓட்டிய சாரதி கம்பளையில் கைது

மதுபோதையில் பேருந்தை ஓட்டிய சாரதி கம்பளையில் கைது

கண்டியில் இருந்து ஹற்றன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கிய நிலையில் கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தகவலின்படி, சம்பந்தப்பட்ட சாரதி ...

யாழில் இராணுவ கொமோண்டோ பங்களா முன்பாக கறுப்புக்கொடி போராட்டம்

யாழில் இராணுவ கொமோண்டோ பங்களா முன்பாக கறுப்புக்கொடி போராட்டம்

நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில்,மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரிகறுப்புக்கொடிகளை பறக்க விட்டு காணி ...

பருத்தித்துறையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்

பருத்தித்துறையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள்காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து ...

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் துப்பாக்கி மீட்பு!

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் துப்பாக்கி மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று நேற்று (28) இரவு சுமார் 8.00 மணியளவில் மீட்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Page 27 of 1990 1 26 27 28 1,990
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு