வெளிநாடு செல்லவிருந்த பயணி தெதுறு ஓயாவில் மூழ்கிப் பலி; மஹாவ பகுதியில் சோகம்
மஹாவ, பலகொல்லகம பகுதியிலுள்ள தெதுறு ஓயாவில் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வெளிநாட்டுப் பயணமொன்றுக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான ...










