Tag: srilankanews

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளின் குடும்பங்களுக்கு உடனடியாக நியாயமான நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அரசாங்கத்திடம் ...

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

ஹபரணை, அலுத்ஓய பகுதியில் புராதன பொருட்களைத் தேடும் நோக்கில் அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வு மேற்கொண்டதாகக் கூறப்படும் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதி ...

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது 'Canal-Top Solar' சூரிய மின்சக்தி திட்டத்திற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையின் வியானா கால்வாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 20 ...

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

'டித்வா' அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்புத் துறையை மீளக் கட்டியெழுப்பவும், பால் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை வழமைக்குக் கொண்டுவரவும் அரசாங்கம் விசேட அவசர நிவாரணத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. விவசாய, ...

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

தேவிநுவர, கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீட்டை இலக்காகக் கொண்டு இன்று (22) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, நாளை காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ...

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல, கொடஉட பகுதியில் பாடசாலைக்குச் செல்ல பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி ஒருவர் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் ...

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

உலகின் முன்னணி விமான எஞ்சின் உற்பத்தி நிறுவனமான GE ஏரோஸ்பேஸ், ஹைப்ரிட்-மின்சார (Hybrid-Electric) இயக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய விமானத்தை 30,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெற்றிகரமாகப் பறக்கவிட்டு ...

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் 39ஆவது நாளாக இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ...

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச.) நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் பயண சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், 600 புதிய 'Deluxe' ரக குளிரூட்டப்பட்ட (A/C) பேருந்துகளை ...

Page 1575 of 2030 1 1,574 1,575 1,576 2,030
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு