நேபாளம் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நகைகளை கொள்ளையிடும் மனிதர்கள்
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ...
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளை திருடிய குற்றச்சாட்டில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ...
நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக உருவெடுத்து வருவதாக புதிய கருத்துக்கணிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘இந்தியா டுடே–சிவோட்டர்’ நிறுவனங்கள் ...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும் ...
திபெத்தில் அணை ஒன்று உடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நேபாளம் தனது உயரமான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இன்று (28) எச்சரிக்கை விடுத்துள்ளது. திபெத் ...
மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கோரி, அரச மருந்தாளர் சங்கம் எதிர்வரும் 31ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ...
இலங்கை பொலிஸாரால் வழங்கப்படும் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களுக்கான (Police Clearance Certificate) தரவுக் கட்டமைப்பு மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் ...
கண்டி மாவட்டத்தில் நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் பறவைக்காவடி மற்றும் தீமிதிப்பு உற்சவம் நேற்று வியாழக்கிழமை வெகு ...
மாத்தறை ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள அழகுசாதன நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், 2 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தம்பதியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால், ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயிலே பொதுஹெர ...
எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய இயந்திரங்கள் மற்றும் செயல்பாட்டு வாகனங்கள் நிறுவனத்தின் ...
