ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் உயிருடன் மீட்பு; இரு இளைஞர்களின் துரித நடவடிக்கை!
ஓட்டமாவடி ஆற்றில் குதித்த குடும்பப் பெண் ஒருவரை இரு இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) காலை ஓட்டமாவடி பாலம் அருகே ...
ஓட்டமாவடி ஆற்றில் குதித்த குடும்பப் பெண் ஒருவரை இரு இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (28) காலை ஓட்டமாவடி பாலம் அருகே ...
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் முன்னேறி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய பேச்சுவார்த்தைகள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ...
இன்று (28) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப் பொழிவு ஓரளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, சப்ரகமுவ மாகாணம் ...
இந்தியாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா (Gratis Visa) வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. புதிய விசா ...
தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி நியமனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தின் ...
பாணந்துறை கடற்கரையில் குளிப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த சுமார் 10 பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார ...
ஹொரண பகுதியில் பிரபலமான தர மேலதிக வகுப்பு ஒன்றை நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர், நீண்ட காலமாக மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சம்பவம் ...
பல்வேறு காரணங்களை முன்னிட்டு, தேசிய தடகளத் தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தை இன்று (27) விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிடைத்துள்ள ...
இலங்கையில் இன்று (27) முதல் முட்டைகளின் மொத்த விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்காச் சோளத் தட்டுப்பாடு, விலங்குத் தீவனங்களின் ...
சுங்க அனுமதி மற்றும் உரிய வரிகளை செலுத்தாமல் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனமொன்றை பதிவு செய்ய உதவியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மோட்டார் போக்குவரத்து ...
