ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பல் மீது தாக்குதல்
அமெரிக்க - ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், ஈரானின் துணை இராணுவப் படையான புரட்சிகரப் பாதுகாப்புப் படை, ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பலொன்றின் மீது துப்பாக்கிச் ...
அமெரிக்க - ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், ஈரானின் துணை இராணுவப் படையான புரட்சிகரப் பாதுகாப்புப் படை, ஹோர்முஸ் நீரிணையில் கொள்கலன் கப்பலொன்றின் மீது துப்பாக்கிச் ...
இலங்கை கிரிக்கெட்டின் நீண்டகால தலைவர் ஷம்மி சில்வாவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சில்வாவிற்குப் பதிலாக, முன்னாள் ரோயல் ...
பிரித்தானிய பாராளுமன்றத்தில் புகைத்தல் தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலண்டனில் 17 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய சிறுவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்கு தடை ...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பதாகைகள் கட்டப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் ...
ஒரு கொடூரமான, இரக்கமற்ற செயலில், தனிப்பட்ட சுயலாபங்களுக்காக அப்பாவி மக்கள் பலியிடப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கும் மற்றும் கண்டிக்கத்தக்க விடயமாகும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற ...
மட்டக்களப்பு சீயோன் தோவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தனது தாயையும், தந்தையை இழந்த சிறுவனுக்கு அவர் விரும்பும் ஆங்கில மொழி மூலமாக கற்கும் கல்வி 7 வருடங்களாக ...
இலங்கையில் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதைத் தடுப்பதற்காக 'இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகளை' அமுல்படுத்துவது தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ...
குருவிச்சை ஆற்றினை மறித்து அணைக்கட்டொன்றை அமைப்பதன்மூலம் சிறுபோக நெற்செய்கையினை அதிகளவில் மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்தித்தருமாறு முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், பெரிய இத்திமடு கமக்கார அமைப்பைச் சார்ந்த விவசாயிகள் ...
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற 'அமைதிக்கான நடை பயணம்' அரச அனுசரணையுடன் இன்று (22) தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பயணம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக ...
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா (Suriya), இலங்கை விமான நிலையத்தில் தனது ரசிகைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய செல்பி (Selfie) புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ...
