மட்டு வெல்லாவெளியில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை ...
அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் கிடைத்த வருவாய் 134 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 11ஆம் மற்றும் ...
தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக கிரான் கருணா ஜக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் ...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மதுவரித் திணைக்களத்தால் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் ...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ...
இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், கடல் பேரழிவுகள் அல்லது அவசர நிலைகளில் உடனடியாக பதிலளிப்பதை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அவசர அழைப்பு இலக்கமொன்று அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையியல் ...
இலங்கையின் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு படகிலிருந்து 100 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் என அழைக்கப்படும் ...
புதிய இணைப்பு மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி வழமை நிலைக்கு திரும்பி உள்ளது மெட்டாவுக்குச் சொந்தமான சமூக ஊடக நிறுவனமான வாட்ஸ்அப் சனிக்கிழமை மாலை 7.50 மணியளவில் ...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவில் உறுப்பினர்களை நியமிக்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து ...
கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜிடம் கிளிநொச்சி ...