Tag: mattakkalappuseythikal

அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் உச்சம் தொட்ட வருவாய்

அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் உச்சம் தொட்ட வருவாய்

அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் கிடைத்த வருவாய் 134 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 11ஆம் மற்றும் ...

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பெண்களுக்கான கிராமிய விளையாட்டு நிகழ்வு

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பெண்களுக்கான கிராமிய விளையாட்டு நிகழ்வு

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக கிரான் கருணா ஜக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் ...

மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறிய மூன்று மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்

மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறிய மூன்று மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மதுவரித் திணைக்களத்தால் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் ...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் ...

கடல்சார் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

கடல்சார் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், கடல் பேரழிவுகள் அல்லது அவசர நிலைகளில் உடனடியாக பதிலளிப்பதை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அவசர அழைப்பு இலக்கமொன்று அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையியல் ...

அனுராதபுரத்தில் வீடொன்றுக்குள் தந்தையும் மகனும் கொடூரமாக வெட்டிக்கொலை

அனுராதபுரத்தில் வீடொன்றுக்குள் தந்தையும் மகனும் கொடூரமாக வெட்டிக்கொலை

அனுராதபுரம், நொச்சியாகம பிரதேசத்தில் வீடொன்றுக்குள் தந்தையும் மகனும் வெட்டிக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் நொச்சியாகம பகுதியில் வசிக்கும் தந்தை மற்றும் மகன் என தெரிவிக்கப்பட்டது. கொலை ...

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை!

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை!

கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில், மாலை 3:00 மணி வரை அணைக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய, தங்கள் சூரிய படல ...

200 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

200 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது

இலங்கையின் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு படகிலிருந்து 100 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் என அழைக்கப்படும் ...

வாட்ஸ் அப்பின் சில பயன்பாடுகள் செயலிழப்பு; உலகளவில் குவிந்து வரும் முறைப்பாடுகள்

வாட்ஸ் அப்பின் சில பயன்பாடுகள் செயலிழப்பு; உலகளவில் குவிந்து வரும் முறைப்பாடுகள்

புதிய இணைப்பு மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி வழமை நிலைக்கு திரும்பி உள்ளது மெட்டாவுக்குச் சொந்தமான சமூக ஊடக நிறுவனமான வாட்ஸ்அப் சனிக்கிழமை மாலை 7.50 மணியளவில் ...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துக்கு எதிரான விசாரணை தொடர்பில் சபாநாயகர் விசேட உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துக்கு எதிரான விசாரணை தொடர்பில் சபாநாயகர் விசேட உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழுவில் உறுப்பினர்களை நியமிக்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து ...

Page 18 of 121 1 17 18 19 121
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு