நீர்கொழும்பு சிறை மோதல்; நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – நளின் பண்டார
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் நியாயமான ...










