Tag: internationalnews

காலாவதியான விசாவுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

காலாவதியான விசாவுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

வர்த்தக விசா மூலம் நாட்டிற்கு வருகை தந்து, அவற்றின் காலாவதித் திகதி முடிந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ...

ஈரானுடான போர் நிறுத்தத்தை மேலும் நீடித்தார் ட்ரம்ப்

ஈரானுடான போர் நிறுத்தத்தை மேலும் நீடித்தார் ட்ரம்ப்

ஈரான் மீதான இராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ...

டிக்கோயாவில் தொடர்மழை – 50 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழை – 50 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கடும் மழை காரணமாக ஹட்டன் - டிக்கோயா தோட்டத்தில் 50 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஹட்டன் - டயகம பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ...

2026 அரச வெசாக் உற்சவம்; உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

2026 அரச வெசாக் உற்சவம்; உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. ஸ்ரீ சம்புத்த தெமங்களவை நினைவுகூரும் ...

ஈரான் மீதான குண்டுவீச்சு மீண்டும் ஆரம்பமாகும்; ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் மீதான குண்டுவீச்சு மீண்டும் ஆரம்பமாகும்; ட்ரம்ப் எச்சரிக்கை

இரண்டு வார கால போர்நிறுத்தத்தை நீடிக்கத் தான் விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். "எங்களிடம் அதிக நேரம் இல்லை" என்று குறிப்பிட்ட அவர், ...

இலங்கையில் மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்; SLCPI எச்சரிக்கை!

இலங்கையில் மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்; SLCPI எச்சரிக்கை!

இலங்கையில் மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளைத் தடையின்றி அணுகுவதை உறுதி செய்யும் நாட்டின் திறன் பாதிக்கப்படக்கூடும் ...

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த தடை நீடிப்பு!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த தடை நீடிப்பு!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த மே 24ஆம் திகதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் ...

கலாவெவவில் கொடூரம்; 10 நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொலை!

கலாவெவவில் கொடூரம்; 10 நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொலை!

அநுராதபுரம் - கலாவெவ பகுதியில் நேற்று 10 நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் அடையாளம் ...

குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 25 பேர் கைது!

குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 25 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 25 ...

பிள்ளையான் மீதான உயிர்த்த ஞாயிறு குற்றச்சாட்டுகள் குறித்து ஞானசார தேரர் சந்தேகம்

பிள்ளையான் மீதான உயிர்த்த ஞாயிறு குற்றச்சாட்டுகள் குறித்து ஞானசார தேரர் சந்தேகம்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான விசாரணைகள் மற்றும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விதம் குறித்து கலகொட அத்தே ஞானசார தேரர் ...

Page 178 of 1194 1 177 178 179 1,194
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு