Tag: Srilanka

தற்காலிக போர் நிறுத்தம் என்றால் ‘குறைந்த தீவிரத்துடன் சுடுவது’ ;ட்ரம்ப்

தற்காலிக போர் நிறுத்தம் என்றால் ‘குறைந்த தீவிரத்துடன் சுடுவது’ ;ட்ரம்ப்

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தற்காலிக போர் நிறுத்தம் என்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன் பாணியில் 'குறைந்த தீவிரத்துடன் ...

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் 44 பேர் கைது!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் 44 பேர் கைது!

இலங்கை கடற்படையினர், 2026 மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்து நான்கு (44) ...

இலங்கை விளையாட்டில் புதிய வரலாறு; ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் புதிய சாதனை!

இலங்கை விளையாட்டில் புதிய வரலாறு; ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் புதிய சாதனை!

இலங்கையின் ஈட்டி எறி வீரர் ரூமேஷ் பத்திரகே, வியாழக்கிழமை (05) இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற Rome Diamond League போட்டியில் 92.62 மீட்டர் தூரம் ஈட்டி ...

ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கான நிலைமையில் மாற்றமில்லை; சிறீதரன் குற்றச்சாட்டு!

ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கான நிலைமையில் மாற்றமில்லை; சிறீதரன் குற்றச்சாட்டு!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினார். அங்கு கருத்து தெரிவித்த அவர், மே 18 ஆம் திகதி ...

ஜனாதிபதி, பிரதமர் பெயரில் போலி காணொளிகள்; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!

ஜனாதிபதி, பிரதமர் பெயரில் போலி காணொளிகள்; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!

இலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சித்தரித்து செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி காணொளிகள் இணையத்தில் பரவி வருவதாக இலங்கை ...

முதியோர் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய விதிமுறைகள் அறிமுகம்!

முதியோர் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய விதிமுறைகள் அறிமுகம்!

உரிய தரநிலைகளுக்கு ஏற்ப பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு ...

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு வரை நீர் விநியோகம் தடை!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு வரை நீர் விநியோகம் தடை!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்ததன்படி, அம்பத்தலை மற்றும் கொலன்னாவை இடையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக ...

நோய் விடுப்புப் பெற போலி வைத்திய முத்திரையை பயன்படுத்திய அரச பேருந்து ஊழியர்கள் சிக்கினர்

நோய் விடுப்புப் பெற போலி வைத்திய முத்திரையை பயன்படுத்திய அரச பேருந்து ஊழியர்கள் சிக்கினர்

விசேட மருத்துவ நிபுணர் ஒருவரின் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் கையொப்பத்தை போலி முறையில் பயன்படுத்தி, நோய் விடுப்புப் பெற்றுக்கொள்வதற்காக போலி மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்த இலங்கை போக்குவரத்துச் ...

எமது அரசாங்கத்தில் எரிபொருள் விலை மட்டும்தான் கூடியுள்ளது-வேறு விலைகள் பெருமளவுக்கு அதிகரிக்கவில்லை; NPP எம்.பி

எமது அரசாங்கத்தில் எரிபொருள் விலை மட்டும்தான் கூடியுள்ளது-வேறு விலைகள் பெருமளவுக்கு அதிகரிக்கவில்லை; NPP எம்.பி

உலக சந்தை நிலவரங்களுக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், ஏனைய மேலதிக மூலப்பொருட்களின் விலைகளில் பாரிய உயர்வு எதுவும் ஏற்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் ...

எழுச்சி பாடலை பாடிய குற்றச்சாட்டில் கைதான தமிழ் சொல்லிசை கலைஞருக்கு ஆதரவாக சுமந்திரன் எடுக்கவுள்ள நடவடிக்கை

எழுச்சி பாடலை பாடிய குற்றச்சாட்டில் கைதான தமிழ் சொல்லிசை கலைஞருக்கு ஆதரவாக சுமந்திரன் எடுக்கவுள்ள நடவடிக்கை

எழுச்சி பாடலை பாடினார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் சொல்லிசை கலைஞர் விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றில் அடிப்படைஉரிமை மீறல் மனு தாக்கல் செய்ய ...

Page 23 of 1802 1 22 23 24 1,802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு