Tag: Srilanka

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) இயங்கும் வரையில், அக்கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என ரெலோவின் ...

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட சுமார் தங்கப் பொருட்களின் எடையிடல் பணிகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு பிரதான ...

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்று வரும் திருவிழாவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுத்த வயோதிபரின் பூட்டியிருந்த வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்ற இருவர் ...

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

இந்த ஆண்டுக்குள் 120,000க்கும் மேற்பட்டோருக்கு அரச சேவையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். அரச ...

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘சிசு செரிய’ விசேட பஸ் சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று (15) வவுனியா பேருந்து ...

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

ஏறாவூர் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளி ஆதாரத்தின் அடிப்படையில், 16 வயதுடைய மற்றொரு ...

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான, கொம்மாதுறை மேற்கில் கிழக்கு பல்கலைக்கழகத்தினால் மூடப்பட்டுள்ள ஒடியார் வீதியை திறந்து, மக்கள் பாவனைக்கு வழங்கவேண்டும் என பிரதேசத்தின் பொது அமைப்புகள் கோரிக்கை ...

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்கு அருகில் அமைந்துள்ள மின்மாற்றி ஒன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன், வைத்தியசாலை அதிகாரிகளும் காலி ...

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!

தமிழகத்தின் தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்த முயற்சிக்கப்பட்ட சுமார் 40 லட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான 1,400 கிலோ பீடி ...

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைதுசெய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ...

Page 1808 of 1808 1 1,807 1,808
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு