Tag: srilankanews

ஈரான் பாதுகாப்பு படையின் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டார்!

ஈரான் பாதுகாப்பு படையின் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டார்!

ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் அரச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்க கூட்டுத் தாக்குதலிலேயே ...

பல்கலைக்கழகம் தெரிவான செங்கலடி மத்திய கல்லூரி 45 மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

பல்கலைக்கழகம் தெரிவான செங்கலடி மத்திய கல்லூரி 45 மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையில் இருந்து இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 45 மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்து வரலாற்றுச் ...

அமெரிக்கா – ஈரான் போர் முடிவுக்கு வருகிறதா?; பாகிஸ்தான் முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா – ஈரான் போர் முடிவுக்கு வருகிறதா?; பாகிஸ்தான் முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தை!

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்ட வரைபு ஒன்றைப் பெற்றுள்ளதாகவும், அது இன்று முதல் நடைமுறைக்கு வந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் ...

“QR என்றால் எரிபொருள் கட்டுப்பாடு என்ற பிம்பத்தை மாற்றுவோம்”; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

“QR என்றால் எரிபொருள் கட்டுப்பாடு என்ற பிம்பத்தை மாற்றுவோம்”; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் ...

இலங்கையை சேர்ந்த இந்திய சின்னத்திரை நடிகை இந்தியாவில் தற்கொலை

இலங்கையை சேர்ந்த இந்திய சின்னத்திரை நடிகை இந்தியாவில் தற்கொலை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி சென்னை போரூர் அருகே உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தனது அறையில் உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. நடிகை உயிர்மாய்ப்பு ...

சஹ்ரான் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதை உதய கம்மன்பில புத்தகம் எழுதித்தான் தெரிய வேண்டியதில்லை!

சஹ்ரான் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதை உதய கம்மன்பில புத்தகம் எழுதித்தான் தெரிய வேண்டியதில்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் இருந்து செயற்பட்டவர்கள் சுதந்திரமாக செயற்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் இன ஐக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகும். கம்மன்பிலவின் புத்தகம் சுரேஷ் சலேயின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட ...

இலங்கை என்.டி.பி வங்கியில் ஊழியர்களால் நடந்துள்ள பாரிய நிதி மோசடி அம்பலம்

இலங்கை என்.டி.பி வங்கியில் ஊழியர்களால் நடந்துள்ள பாரிய நிதி மோசடி அம்பலம்

இலங்கை நேஷனல் டெவலப்மெண்ட் வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் (1,320 கோடி) ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் ...

ஈரான், நேட்டோ, மற்றும் மறைமுக நிழல் மோதல்கள்; ஒரு ஆழமான பார்வை

ஈரான், நேட்டோ, மற்றும் மறைமுக நிழல் மோதல்கள்; ஒரு ஆழமான பார்வை

மத்திய கிழக்கு அரசியல் சூழல் கடந்த சில ஆண்டுகளாக மிகுந்த பதற்றத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஈரான் மற்றும் மேற்கத்திய கூட்டணிகள், குறிப்பாக நேட்டோ (NATO) நாடுகளுக்கு ...

கட்டுநாயக்கவில் 11 கோடி ரூபா போதைப்பொருள் பறிமுதல்; சொக்லேட் பெட்டிகளுக்குள் மறைத்து கடத்திய பயணி கைது!

கட்டுநாயக்கவில் 11 கோடி ரூபா போதைப்பொருள் பறிமுதல்; சொக்லேட் பெட்டிகளுக்குள் மறைத்து கடத்திய பயணி கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று (06) சுங்கப் போதைப்பொருள் ...

தம்பலகாமத்தில் அதிரடிச் சோதனை; 2,000 லீட்டர் சட்டவிரோத டீசல் பறிமுதல் – இருவர் கைது!

தம்பலகாமத்தில் அதிரடிச் சோதனை; 2,000 லீட்டர் சட்டவிரோத டீசல் பறிமுதல் – இருவர் கைது!

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,000 லீட்டருக்கும் அதிகமான டீசலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ...

Page 233 of 1994 1 232 233 234 1,994
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு