Tag: Srilanka

அக்கரைப்பற்றில் திருடன்; நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

அக்கரைப்பற்றில் திருடன்; நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

அக்கரைப்பற்று 8ஆம் பிரிவில் இன்று (10) அதிகாலை நேரத்தில் திருட வந்த நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த நபரும் அவனது நண்பர்களும் இணைந்து நேற்றிரவு ...

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உத்தரவு

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உத்தரவு

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலியர்களை விடுவிப்பதற்காக அமெரிக்கத் தரப்புகள் மிகவும் உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை ...

நோய்களை குணப்படுத்துவதாக கூறி மத போதனை; இந்தியாவிலிருந்து வந்த குழுவை நாடு கடத்திய இலங்கை

நோய்களை குணப்படுத்துவதாக கூறி மத போதனை; இந்தியாவிலிருந்து வந்த குழுவை நாடு கடத்திய இலங்கை

நோய்களை குணப்படுத்துவதாக இந்தியாவிலிருந்து வருகை தந்து, யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மத பிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர், சுற்றுலா விசா நடைமுறைகைள மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். ...

தேசபந்து தென்னக்கோன் சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

தேசபந்து தென்னக்கோன் சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து ...

கனடாவில் பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட மார்க் கார்னி

கனடாவில் பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட மார்க் கார்னி

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு அவர் நாட்டின் ஆளும் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்பார் என்று ...

“இவர்கள் விரும்பினால், நானும் தேர்தலில் போட்டியிடுவேன்” ; சமல் ராஜபக்ச

“இவர்கள் விரும்பினால், நானும் தேர்தலில் போட்டியிடுவேன்” ; சமல் ராஜபக்ச

கார்ல்டன் மாளிகைக்கு வந்த உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் விரும்பினால், இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தானும் போட்டியிடுவேன் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார். ...

இளைஞர் ஒன்றியத்தினால் மட்டு திரு இருதயநாதர் ஆலயத்தில் இரத்ததான நிகழ்வு!

இளைஞர் ஒன்றியத்தினால் மட்டு திரு இருதயநாதர் ஆலயத்தில் இரத்ததான நிகழ்வு!

மட்டக்களப்பு இருதயபுரத்தில் அமைந்துள்ள திரு இருதயநாதர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் இரத்ததான நிகழ்வு நடாத்தப்படுவது வழமை. அந்த அடிப்படையில் தவக்காலத்தை முன்னிட்டு இந்த வருடமும் இரத்ததான நிகழ்வு ...

இந்தியாவுடனான 1,650 கோடி ரூபாய் முதலீட்டிலிருந்து விலகிய முத்தையா முரளிதரன்

இந்தியாவுடனான 1,650 கோடி ரூபாய் முதலீட்டிலிருந்து விலகிய முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பெவரேஜ் நிறுவனம், ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் மேற்கொள்ளவிருந்த 1,650 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

இலத்திரனியல் சிகரெட் பயன்படுத்துவோரை கைது செய்ய நடவடிக்கை

இலத்திரனியல் சிகரெட் பயன்படுத்துவோரை கைது செய்ய நடவடிக்கை

நாட்டில் E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று பாராளுமன்ற நிதிக்குழுவில் தெரியவந்துள்ளது. அதை ...

அநுர-முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் ஒப்பந்தம்; தேசபந்து தென்னகோன் தொடர்பில் சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

அநுர-முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் ஒப்பந்தம்; தேசபந்து தென்னகோன் தொடர்பில் சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தமொன்றின் காரணமாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைதுசெய்ய முடியாமல் போயுள்ளதாக ...

Page 185 of 784 1 184 185 186 784
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு