முறைப்பாட்டுக்கு 3 வருடங்களின் பின்னர் பதில் அனுப்பிய பொலிஸ் ஆணைக்குழு
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் ஒருநிறுவனத்தின் முகாமையாளர் அநுராதபுரம் பொலிஸுக்கு எதிராக முறைப்பாடு அளித்து, மூன்றுஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு ...










