இலங்கை சுகாதார சேவையில் தாதியர்களுக்கு பற்றாக்குறை
இலங்கையின் சுகாதார சேவையில் போதுமான தாதியர்கள் இல்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது அமைச்சர் இதனை ...
இலங்கையின் சுகாதார சேவையில் போதுமான தாதியர்கள் இல்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது அமைச்சர் இதனை ...
சிவனொளிபாத மலை யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த கார் ஒன்று, கடந்த 13ஆம் திகதி வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து ...
ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் பாதுகாப்பாகத் திறப்பதற்கு, அமெரிக்காவுடன் இணைந்து கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியா உள்ளிட்ட ...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. “அவளை உடைக்காதே (UnbreakHer)” என்ற தொனிப்பொருளில் ...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்துவரும் 20 வயதுடைய குறித்த இளைஞன் தொடர்ச்சியாக போதை ...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஐ பி அழககோன் தெரிவித்தார். நேற்று முன்தினம் (13) ...
இன்று (15) காலை 6 மணி முதல் QR குறியீடு உள்ளவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. QR இன்றி இனி எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் ...
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க தலைமையில் நாடு முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நிகழ்ச்சிக்காக விடுக்கப்பட்ட திறந்த அழைப்புக்கு 3500க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு ...
இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் தொலைபேசியில் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய "இராணுவ ஆக்கிரமிப்பு" குறித்து உரையாடினார். ...
மட்டக்களப்பு நகரில் தமது வீடுகளை டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வைத்திருந்த 09பேருக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சில ...
