மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது
மன்னார் சவுத்பார் கடற்பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 14 ஆயிரம் கடல் அட்டைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடல் அட்டைகளைப் பிடிப்பதற்கு அனுமதி பெற்றிருந்த மூன்று படகுகள் ...










