கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
கிழக்கு, ஊவா, வட-மத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, குருநாகல் மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...
கிழக்கு, ஊவா, வட-மத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, குருநாகல் மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...
யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், பெண் விரிவுரையாளரின் பேச்சால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
போர்க்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்ததாகக் கூறப்படும் கைக்குண்டுகள் தற்போது பாதாள உலகக் குழுக்களின் கைகளில் உள்ளனவா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேல் மாகாணத்தில் ...
ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களின் ‘ஸ்மார்ட் சாவிகளை’ (Smart Keys) திருடி, வெளிநபர்களுக்கு விற்பனை செய்து வந்த பிரதான கும்பலைச் சேர்ந்த ...
உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால், தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களின் விலைத் திருத்தக் கோரிக்கையை அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர ...
தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ...
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல, அவர்கள் தீவிரவாதிகள் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு வந்துள்ள ...
டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக் காவலில் வைக்க ...
யாழ்ப்பாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) ...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர் திருவிழாவின்போது பெண்ணொருவரின் தாலிக்கொடியை அறுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ...
