ஈரானின் மிகப் பெரிய ஆயுத கிடங்கு மீது அமெரிக்க தாக்குதல்
ஈரானின் மிகப் பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1,000 கிலோ எடையுள்ள பங்கர் - பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணைத் ...
ஈரானின் மிகப் பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1,000 கிலோ எடையுள்ள பங்கர் - பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணைத் ...
யாழ் பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய தினம் (31) குறித்த முதியவரை சடலமாக மீட்டுள்ளனர். இது தொடர்பில் ...
ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கடையடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (31) மேற்கொள்ளப்பட்டது. வாழைச்சேனை பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் செம்மண்ணோடை பகுதியில் நடத்தப்பட்டு வரும் ...
"நான் அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பிற்கு போவதற்காக வவுணதீவு சந்தியில் குழந்தையுடன் பஸ்சுக்கு காத்திருந்தேன். அங்கு பஸ்சுக்கு காத்திருந்த வயோதிப பெண் ஒருவர் காத்துக் ...
இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த சிறு இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் கஹவத்தை நீலகம பகுதியில் உள்ள ...
போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலையை உயர்த்துவதறகு அனுமதி அளிக்குமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட உற்பத்தி மூலப்பொருட்களின் விலை தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் ...
சில வங்கிக் கிளைகள் அரசாங்கத்தின் சலுகைக் கடன் திட்டம் குறித்து வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்துவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க ...
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை இன்று (31) நாட்டுக்குத்தெரியப்படுத்தப்படுவார்கள் என பிவிதுரு ஹெல உருமய தலைவரும் சட்டத. தரணியுமான உதயகம்மன்பில சமீபத்தில் தெரிவித்தார். உதய கம்மன்பில, 16 ...
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் ...
ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் மட்டுமல்லாமல் மருந்து விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேன்சர் ...
