Tag: Battinaathamnews

தொழில்துறை அபிவிருத்திச் சபை தலைவர் ரவி நிஷங்க ராஜினாமா !

தொழில்துறை அபிவிருத்திச் சபை தலைவர் ரவி நிஷங்க ராஜினாமா !

தேசிய மக்கள் சக்தி (மாலிமா) அரசாங்கத்தின் ராஜினாமா பட்டியல் மேலும் நீள்கிறது – IDB (தொழில்துறை அபிவிருத்திச் சபை) தலைவர் ரவி நிஷங்கவும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ...

பெரியகல்லாறில் கார் விபத்து; சிறுவன் உட்பட நால்வர் காயம்

பெரியகல்லாறில் கார் விபத்து; சிறுவன் உட்பட நால்வர் காயம்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் பெரியகல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

ஐஎம்எப் கூறுவது உண்மை – மின்சாரக் கட்டணம் உற்பத்திச் செலவின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்; ஜனாதிபதி

ஐஎம்எப் கூறுவது உண்மை – மின்சாரக் கட்டணம் உற்பத்திச் செலவின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்; ஜனாதிபதி

மின்சார கட்டணம் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி மின்சார சபையின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், மின்சார அலகு ஒன்றின் விற்பனை விலை ...

இராணுவத்திற்கு புதிய பதவி நிலை பிரதானி நியமிப்பு!

இராணுவத்திற்கு புதிய பதவி நிலை பிரதானி நியமிப்பு!

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது இராணுவ பதவி நிலை பிரதானியாக, இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது நேற்று ...

மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் வங்கியில் தீ விபத்து!

மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் வங்கியில் தீ விபத்து!

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளையில் இன்று (30) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 6.00 மணியளவில் வங்கி கட்டிடத்திலிருந்து கரும்புகையும் ...

மன்னாரில் சிறப்பாக நடைபெற்ற திருக்கேதீஸ்வரர் தேர்த்திருவிழா!

மன்னாரில் சிறப்பாக நடைபெற்ற திருக்கேதீஸ்வரர் தேர்த்திருவிழா!

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், நேற்று (29) தேர்த்திருவிழா ...

சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அரச சாரதிகள்; ஒழுக்காற்று முறைகளை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை

சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அரச சாரதிகள்; ஒழுக்காற்று முறைகளை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை

சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த குழு ...

அர்ச்சுனா மற்றும் சில ஊடகங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்

அர்ச்சுனா மற்றும் சில ஊடகங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் ஜீன் 19ம் ...

வெசாக் பூரணை தினம் இன்று; 61 சிறை கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

வெசாக் பூரணை தினம் இன்று; 61 சிறை கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

புனித வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு ...

ஏறாவூர்பற்றில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு

ஏறாவூர்பற்றில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு

நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூரும் ; “மூச்சின் மூச்சு வீரனின் புகழிடம்” என்ற திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு ஏறாவூர்ப்பற்று தும்பாலஞ்சோலை இராணுவ ...

Page 22 of 1987 1 21 22 23 1,987
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு