நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை தாம் ஓயப்போவதில்லை என ‘ராவணா பலய’ அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். ...
நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை தாம் ஓயப்போவதில்லை என ‘ராவணா பலய’ அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். ...
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றியைப் பிரகடனப்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து ...
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு பின்னர் அவர்களை கைவிடும் பிள்ளைகளிடமிருந்து அந்தச் சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது ...
திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவத்துக்கு மத்திய வங்கியும் பொறுப்புக்கூற வேண்டும் என நிதி அமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ...
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியலுடன் தொடர்புடைய சிலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் இடையூறு ...
மஹியங்கனை ரஜமகா விகாரையிலிருந்து திருடப்பட்ட தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை ஒன்றுடன் பிக்கு உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, அவருக்கு உதவிய இராணுவத்தின் ஓய்வுபெற்றஅதிகாரிகள் இருவர் ...
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் நேற்று (08) கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மாமாங்கம் பிரதேசத்தில் கிராமசேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், ...
2026ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில், ...
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ரயில் மூலம் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திய பெண்ணொருவர் இன்று (08) கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மட்டு ...
மட்டக்களப்பு கரடியனாற்றில் வயல் பகுதியை அண்டிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்ய சென்ற பொலிசாருக்கு கடமையை செய்ய விடாது ...
