Tag: Srilanka

இலங்கை சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்; இராமேஸ்வரத்தில் தொடரும் எட்டாவது நாள் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்; இராமேஸ்வரத்தில் தொடரும் எட்டாவது நாள் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தமானது, எட்டாவது நாளாக தொடர்ந்து ...

கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படுகொலை

கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படுகொலை

கேகாலை - திவுல பிரதேசத்தில் கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டி கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், கேகாலை போதனா வைத்தியசாலையில் ...

மட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி- 2025

மட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி- 2025

இன்றைய தினம் 03.03.2025 பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் த.அருள்ராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர்சி.சிறிதரன் கலந்து ...

காங்கேசன்துறை நோக்கி பயணித்த சிவகங்கை கப்பல் கடல் சீற்றத்தால் தத்தளிப்பு!

காங்கேசன்துறை நோக்கி பயணித்த சிவகங்கை கப்பல் கடல் சீற்றத்தால் தத்தளிப்பு!

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணித்த சிவகங்கை கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகப்பட்டினத்திற்கு ...

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தால் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஐந்தாம் மாதம் 30 ஆம் திகதி ...

விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரால் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி

விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரால் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி

அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திஸ்ஸமஹாராம பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) ...

தேசபந்து தென்னகோனை சரணடைய கோரும் அரசு

தேசபந்து தென்னகோனை சரணடைய கோரும் அரசு

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் காவல்துறையினரிடம் சரணடைய வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ...

ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு கலாச்சாரம்;மட்டு போதனா வைத்தியசாலை, காத்தான்குடி பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு!

ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு கலாச்சாரம்;மட்டு போதனா வைத்தியசாலை, காத்தான்குடி பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரக்கோரியும், அண்மையில் ஆரைம்பதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கான நீதியினை வழங்கக்கோரியும், ...

நாளை மறுதினம் முடங்கப்போகும் வைத்தியசாலைகள்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

நாளை மறுதினம் முடங்கப்போகும் வைத்தியசாலைகள்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை கூடியது. அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடை மற்றும் விடுமுறை கொடுப்பனவு ...

குற்றமிழைத்த படையினரை பாதுகாக்க முயலும் அரசு; சிறிநேசன் குற்றச்சாட்டு

குற்றமிழைத்த படையினரை பாதுகாக்க முயலும் அரசு; சிறிநேசன் குற்றச்சாட்டு

இந்த நாட்டில் சிங்கள தலைவர்கள் என்பது வலதுசாரியாகயிருந்தாலும் இடதுசாரியாகயிருந்தாலும் எந்த கட்சியை சேர்ந்தவராகயிருந்தாலும் குற்றமிழைத்த படையினரை பாதுகாக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்துவருவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு ஊடகப்பேச்சாளரும், ...

Page 207 of 786 1 206 207 208 786
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு