Tag: srilankanews

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு, அங்கிலிக்கன் திருச்சபையான இலங்கை திருச்சபை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமைச்சரவையிடம் ...

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்; பாலங்கள், வீதிகள், யானை வேலிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கவனம்!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (31) மாவட்ட செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் கெந்துநெத்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் ...

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துடன் அவர் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்படவுள்ளார். நாட்டின் பாதுகாப்பையும் இராணுவத்தின் நிர்வாகத்தையும் திறம்பட ...

ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது

ஜனாதிபதி குறித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு; பொலிஸ் அதிகாரி கைது

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் அதிகாரி ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் ...

கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!

கண்டியில் நிர்மாணப் பணியின்போது மண்மேடு சரிவு; 3 பிள்ளைகளின் தந்தை கவலைக்கிடம்!

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் வீதிச் சீரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் ...

தெஹிவளை கொள்ளை வழக்கு; இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

தெஹிவளை கொள்ளை வழக்கு; இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

2008ஆம் ஆண்டு தெஹிவளையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில், இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மூவருக்கு ...

டெங்கு அபாயம் தீவிரம்; உயிரிழப்பு 62 ஆக அதிகரிப்பு!

டெங்கு அபாயம் தீவிரம்; உயிரிழப்பு 62 ஆக அதிகரிப்பு!

நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுவரை டெங்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ...

விபத்துக்குள்ளான கொள்கலன் லொறிக்கு தீ வைத்த 3 பேர் கைது!

விபத்துக்குள்ளான கொள்கலன் லொறிக்கு தீ வைத்த 3 பேர் கைது!

நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு தீ வைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக மூவர் ...

வரலாறும் பக்தியும் சங்கமிக்கும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம்

வரலாறும் பக்தியும் சங்கமிக்கும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம்

மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயம், கிழக்கு மாகாணத்தின் மிகவும் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலயங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. வரலாற்றுப் ...

விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!

விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!

கேரளக் கடற்கரைப் பகுதியில் மூழ்கிய ‘MSC Elsa 3’ கொள்கலன் கப்பலிலிருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 43க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் ...

Page 1946 of 2052 1 1,945 1,946 1,947 2,052
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு