Tag: Srilanka

மட்டு கல்லடி பாலத்திற்கு அருகில் 10 பேர் கொண்ட குழுவினரால் கத்திக்குத்து தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு

மட்டு கல்லடி பாலத்திற்கு அருகில் 10 பேர் கொண்ட குழுவினரால் கத்திக்குத்து தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில், சிகிச்சை சற்றுமுன்னர் ...

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம் ஒத்துழைப்பு

எதிர்க்கட்சி விடுத்த கோரிக்கைக்கமைய சில நாடாளுமன்றக் குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம், ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் நாடாளுமன்ற விவகாரங்கள் குழுவில் மாற்றம் செய்ய முடியாது என ...

உள்ளாடைக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தவர் கைது

உள்ளாடைக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தவர் கைது

கிரிபத்கொடை- நாஹேன பிரதேசத்தில் உள்ளாடைக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே ...

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை மிரட்டிய இளவாலை பொலிஸார்

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை மிரட்டிய இளவாலை பொலிஸார்

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் நேற்றையதினம் (2) 128 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது. கொழும்பு இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக, பொலிஸ் ...

இலங்கை சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்; இராமேஸ்வரத்தில் தொடரும் எட்டாவது நாள் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்; இராமேஸ்வரத்தில் தொடரும் எட்டாவது நாள் போராட்டம்

இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தமானது, எட்டாவது நாளாக தொடர்ந்து ...

கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படுகொலை

கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படுகொலை

கேகாலை - திவுல பிரதேசத்தில் கல்லால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மூதாட்டி கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், கேகாலை போதனா வைத்தியசாலையில் ...

மட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி- 2025

மட்/ செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி- 2025

இன்றைய தினம் 03.03.2025 பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் த.அருள்ராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர்சி.சிறிதரன் கலந்து ...

காங்கேசன்துறை நோக்கி பயணித்த சிவகங்கை கப்பல் கடல் சீற்றத்தால் தத்தளிப்பு!

காங்கேசன்துறை நோக்கி பயணித்த சிவகங்கை கப்பல் கடல் சீற்றத்தால் தத்தளிப்பு!

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணித்த சிவகங்கை கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகப்பட்டினத்திற்கு ...

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தால் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஐந்தாம் மாதம் 30 ஆம் திகதி ...

விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரால் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி

விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரால் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி

அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திஸ்ஸமஹாராம பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) ...

Page 202 of 781 1 201 202 203 781
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு