Tag: srilankapolice

ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது; சேவைகளுக்கு பாதிப்பு இல்லை

ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது; சேவைகளுக்கு பாதிப்பு இல்லை

ரம்புக்கனை பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து ...

குழந்தையைக் கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து மோதி பலி; 5 வயது குழந்தை காயம்!

குழந்தையைக் கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து மோதி பலி; 5 வயது குழந்தை காயம்!

குருநாகல் – புத்தளம் பிரதான வீதியின் ஹேரத்கம சந்திக்கு அருகில் நேற்று (12) இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அவுலேகம பகுதியைச் சேர்ந்த 40 ...

புலோலி தெற்கில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

புலோலி தெற்கில் காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த ...

சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் ஐந்து பதக்கங்கள் வென்று சாதனை!

சர்வதேச யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் ஐந்து பதக்கங்கள் வென்று சாதனை!

உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் சர்வதேச யோகாசனப் போட்டியில் ஐந்து பதக்கங்களை வென்று சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர். ...

இலங்கைக்கு கடத்தத் தயாராக இருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்தத் தயாராக இருந்த 96 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகிலுள்ள அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தப்படவுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பெருமளவிலான ...

தோட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்ட முன் பள்ளி

தோட்ட நிர்வாகத்தால் இழுத்து மூடப்பட்ட முன் பள்ளி

மஸ்கெலியா சாமிமலை பகுதியில் உள்ள கவிரவிலை தோட்டத்தின் பெரிய சோலங்கத்தை பிரிவில் உள்ள முன் பள்ளியை தோட்ட அதிகாரி கடந்த 11ஆம் தேதி தன்னிச்சையாக இழுத்துப்பூட்டி உள்ளதாக ...

குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை; தொல்பொருள் பணிப்பாளரின் சர்ச்சைக்குறிய அறிக்கை

குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை; தொல்பொருள் பணிப்பாளரின் சர்ச்சைக்குறிய அறிக்கை

குருந்தூர்மலை விகாரை அமைந்துள்ள நிலமானது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த சான்றுகளைக் கொண்ட ஒரு இடமாகும் என பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் ...

குடும்பஸ்தர் தடுப்புக்காவலில் உயிரிழந்த விகாரம்; அம்பாறையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர் இடைநிறுத்தம்

குடும்பஸ்தர் தடுப்புக்காவலில் உயிரிழந்த விகாரம்; அம்பாறையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர் இடைநிறுத்தம்

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் ...

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு

மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (Facebook), மெசஞ்சர் (Messenger), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் த்ரெட்ஸ் (Threads) ஆகிய சேவைகள் இன்று ...

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு

கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு இன்று (12) வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பான ...

Page 18 of 727 1 17 18 19 727
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு