Tag: srilankapolice

புற்றுநோய் மருந்து விநியோகத்தில் சிக்கல்; ரூ.250 மில்லியன் பெறுமதியான மருந்துகள் வீணாகும் அபாயம்!

புற்றுநோய் மருந்து விநியோகத்தில் சிக்கல்; ரூ.250 மில்லியன் பெறுமதியான மருந்துகள் வீணாகும் அபாயம்!

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ‘Filgrastim’ (G-CSF) மருந்துத் தொகுப்பை மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கவலை ...

இலங்கையில் கடன் சுமை அதிகரிக்கவில்லை என்கிறது NPP அரசு

இலங்கையில் கடன் சுமை அதிகரிக்கவில்லை என்கிறது NPP அரசு

இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில ஊடகங்கள் பரப்பி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை மற்றும் மக்களை தவறாக வழிநடத்துபவை என்று தொழிலாளர் ...

நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை; அரசாங்கம் அறிவிப்பு!

நிலக்கரி இருப்பு குறைந்தாலும் மின்சார விநியோகத்தில் பாதிப்பு இல்லை; அரசாங்கம் அறிவிப்பு!

நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது குறைக்கப்பட்டுள்ள போதிலும், போதுமான அளவு நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் நாட்டின் மின்சார விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படாது என எரிசக்தி ...

பொலிஸ் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; 3 வாள்கள் மீட்பு!

பொலிஸ் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; 3 வாள்கள் மீட்பு!

பொரளை – சகஸ்புர பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் வைத்து பொலிஸாரின் ...

ரவிராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 2016 தீர்ப்பு இரத்து, மீண்டும் விசாரணை!

ரவிராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 2016 தீர்ப்பு இரத்து, மீண்டும் விசாரணை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பு ...

மட்டக்குளியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் கைது!

மட்டக்குளியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் கைது!

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில், 1000 போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினருக்கு ...

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் நெருக்கடிகள் தீரவில்லை!

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் நெருக்கடிகள் தீரவில்லை!

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடித்து வருவதாக யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு. ...

வெல்லம்பிட்டியில் 130 இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது!

வெல்லம்பிட்டியில் 130 இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது!

வெல்லம்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படையினரும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக விற்பனை செய்யத் தயாராக வைத்திருந்த ...

எல்-நினோ தாக்கம்; பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

எல்-நினோ தாக்கம்; பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

எல்-நினோ காலநிலை தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் நான்காவது கூட்டம் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் ...

பளையில் புலிமுகாம் இருப்பதாக செய்தி பரப்பியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பளையில் புலிமுகாம் இருப்பதாக செய்தி பரப்பியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பளைப் பாதுகாப்புக் காட்டில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான முகாம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு நிலையம் இருப்பதாகப் போலியான தகவலை வெளியிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட சங்கீத் ...

Page 5 of 883 1 4 5 6 883
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு