Tag: srilankapolice

இரத்தினபுரி பள்ளிவாயலின் உண்டியல் உடைத்து திருட்டு; திருடரை தேடும் பொலிசார்

இரத்தினபுரி பள்ளிவாயலின் உண்டியல் உடைத்து திருட்டு; திருடரை தேடும் பொலிசார்

இலங்கையின் இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசல் ஒன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ள துணிகரச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ...

சிறைச்சாலை மோதல் உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு; முழுப் பொறுப்பை ஏற்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

சிறைச்சாலை மோதல் உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு; முழுப் பொறுப்பை ஏற்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று இடம்பெற்ற பாரிய வன்முறை மோதல் சம்பவம் தொடர்பாக, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சராக முழுப் பொறுப்பையும் தாம் ஏற்றுக்கொள்வதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை – முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்; சஜித் பிரேமதாச!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை – முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்; சஜித் பிரேமதாச!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை எந்தவித மாற்றமுமின்றி தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ...

உணவு வழங்கச் சென்ற அதிகாரிகளை துரத்தி துரத்தி தாக்கிய கைதிகள்; உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

உணவு வழங்கச் சென்ற அதிகாரிகளை துரத்தி துரத்தி தாக்கிய கைதிகள்; உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சிறைச்சாலையில் உள்ள கைதிகளை ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் ...

நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி?

நான்காம் மாடி விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் ஜனாதிபதி?

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியொருவரை விசாரணைக்காக கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவின்கீழ் தடுத்து வைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரலாற்றில் முதல் ...

மட்டக்களப்பில் இந்திய தூதரக விண்ணப்ப மையம் திறக்கப்படவுள்ளது

மட்டக்களப்பில் இந்திய தூதரக விண்ணப்ப மையம் திறக்கப்படவுள்ளது

இலங்கையில் இந்திய விசா, கடவுச்சீட்டு, வெளிநாட்டு இந்திய குடியுரிமை (OCI), ஆவண உறுதிப்படுத்தல் (Attestation) உள்ளிட்ட தூதரக சேவைகளை வழங்குவதற்கான புதிய வெளிச்சேவை வழங்குநராக (Outsourcing Service ...

கலகெடிஹேனில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களுடன் பெண் கைது!

கலகெடிஹேனில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களுடன் பெண் கைது!

கம்பஹா – கலகெடிஹேன பகுதியில், சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்கள் மற்றும் அரிய வகை கடல் நத்தையோடுகளுடன் 45 வயதுடைய பெண் ஒருவர் ...

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு!

எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் எரிவாயு விலைகளைக் குறைத்துள்ளதைத் தொடர்ந்து, உணவகங்களில் ...

சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத பதற்றம்; பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத பதற்றம்; பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட ...

Page 129 of 886 1 128 129 130 886
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு