எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பான தீர்மானம் இன்று (31) மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை நிலவரங்களை ஆய்வு செய்த பின்னர், ...
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பான தீர்மானம் இன்று (31) மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை நிலவரங்களை ஆய்வு செய்த பின்னர், ...
மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை மற்றும் கம்போடியாவின் பொருளாதாரங்களை வலுப்படுத்துவதற்காக 450 மில்லியன் ...
நாட்டின் பல பகுதிகளில் அறுவடைக்குப் பின்னர் வயல்களில் உள்ள வைக்கோலுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் சூழலியல் ...
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 27 சதவீதம் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சின் நிதிக்கொள்கை ...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்திருந்த இருவர், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பொலிஸாரால் கைது ...
2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு, நாளை (31) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டத்தின் கீழ், ...
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பன்றி வளர்ப்புத் தொழிலை மீட்டெடுக்கும் நோக்கில், ஆகஸ்ட் மாதத்தை ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி பணிக்குழுவின் ...
நீர்கொழும்பு – கட்டானா பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அருகில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் ...
மட்டக்களப்பு பாலமீன்மடு மீனவர் எழுச்சி கிராமத்தில் கடந்த 20 வருடங்களாக அடிப்படை வசதிகளான குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்களின் ...
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று (30) மாபெரும் சிரமதான மற்றும் தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ...
