பசில் ராஜபக்ச உள்ளிட்ட மூவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் பேசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாக கைது ...
முன்னாள் அமைச்சர் பேசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாக கைது ...
உலக சந்தை நிலவரங்களின்படி, எதிர்காலத்தில் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் போது, விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ...
நாட்டில் தமிழ் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றதாக வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி 'சர்வஜன அதிகாரம்' ஜனாதிபதி அநுர ...
இலங்கையின் இலவச சுகாதார சேவையின் மனிதவளத்தை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் அறிவியல் துறை சார்ந்த பட்டப்படிப்பை நிறைவு செய்த 515 தாதியர்களுக்கு தாதியர் தரம் III ...
சடலத்தின் பாகங்கள் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை, விசாரணை அதிகாரிகளுக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்படும் பொலோனியம்-210 என்பது மிக ஆபத்தான கதிரியக்க விஷமாகும் ...
மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, நாடு முழுவதும் வன்முறை மற்றும் அரச சொத்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டது மக்கள் விடுதலை ...
ஜனாதிபதி பௌத்த விகாரைகள் மற்றும் புனிதத் தலங்களின் நிர்வாகங்களில் தலையிடுவதையும், அவற்றின் சொத்துக்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என ராஜாங்கனை ...
படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்விசாரணைகளின் அடிப்படையில், படகோட்டி ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி ...
கண்டியில் இருந்து ஹற்றன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் சாரதி ஒருவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கிய நிலையில் கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தகவலின்படி, சம்பந்தப்பட்ட சாரதி ...
நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில்,மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரிகறுப்புக்கொடிகளை பறக்க விட்டு காணி ...
