செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு; 584 மனித எச்சங்கள் மீட்பு – ரூ.5.79 கோடி செலவு
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளுக்காக இதுவரை 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ...
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளுக்காக இதுவரை 5 கோடியே 79 இலட்சத்து 68 ஆயிரம் ...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் ...
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய நிலையில் காணாமல் போன விசேட வைத்தியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் நேற்று (23) காலை வழமைபோல் கடமையில் ஈடுபட்டிருந்த ...
அவிசாவளை பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, போலியான SLS தரநிலைச் சின்னம் மற்றும் சான்றிதழ் இலக்கம் பொறிக்கப்பட்ட சுமார் 8,500 ...
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் விசேட வைத்தியர் ஒருவர் திடீரெனக் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (23) காலை வழமைபோல் வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் ...
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க விமான ...
முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் அரசியல் ...
ஹங்வெல்ல, ஆர்ட்டிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற சட்டவிரோத மதுபான வியாபாரத்தை முற்றுகையிடச் சென்ற ஹங்வெல்ல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் ...
SLS தரநிலை சின்னம் போலியாக பொறிக்கப்பட்ட சுமார் 8500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார ஆணையகம் பறிமுதல் செய்துள்ளது. அவிசாவளை பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...
மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக முன்னாள் அல்/ஜலால் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பள்ளிவாசல் புதிய நம்பிக்கையாளர் சபை ...
