Tag: srilankanews

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு காரொன்று இன்று (07) காலை பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளானது. தொடங்கொட பகுதியில் 32.4 கிலோமீட்டர் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

ஆசிய மகளிர் கிண்ணத் தொடரில் நேற்று (6) இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றது. ...

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (07) முன்வைக்கப்படவுள்ளது. ஒரு ...

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பலில் இந்தியாவின் நாகப்பட்டினம் சென்ற 13 பேர், அதிகாரிகளால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு சென்ற ...

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

2026ஆம் ஆண்டுக்கான அரசுப் பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டக் கல்வி நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகின்றன. இன்று தொடங்கும் ...

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

மியாமி விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற அமேசான் பிரைம் ஏர் சரக்கு விமானம், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். ...

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் அறுத்து பறிக்க முயன்ற சம்பவம் நேற்று சனிக்கிழமை ...

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

தலைமன்னார் கடற்பரப்பில் உள்ள மணல்திட்டு பகுதியில் அநாதரவாகத் தவித்துக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக நேற்று மீட்கப்பட்டனர். கடற்படையினர் வழமையான ...

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

நாட்டின் ஜனநாயக அமைப்பையும் எதிர்க்கட்சியையும் அடக்குவதற்கான செயற்திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு ...

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான மூன்று பிரதான சட்டங்களைத் திருத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் ...

Page 2134 of 2134 1 2,133 2,134
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு