Tag: Srilanka

உர மானியத்திற்க்காக 35,000 மில்லியன் ஒதுக்கீடு

உர மானியத்திற்க்காக 35,000 மில்லியன் ஒதுக்கீடு

நெல் விவசாயிகளுக்கு உர மானியம் தொடர்ந்து வழங்கப்படுவதற்கு ரூ.35,000 மில்லியன் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ...

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2,200 பில்லியன்

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2,200 பில்லியன்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ...

மெட்ரோ பேருந்து நிறுவனத்தின் கீழ் 200 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்; ஜனாதிபதி

மெட்ரோ பேருந்து நிறுவனத்தின் கீழ் 200 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும்; ஜனாதிபதி

இலங்கையில் ஒரு புதிய கூட்டுத்தாபனமாக நிறுவப்படும் 'மெட்ரோ பேருந்து நிறுவனத்தின்' கீழ் 200 சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது ...

மட்டு பாலமீன்மடு கடற்கரையோர பகுதிகளை சுத்தம் செய்யும் பணி முன்னெடுப்பு

மட்டு பாலமீன்மடு கடற்கரையோர பகுதிகளை சுத்தம் செய்யும் பணி முன்னெடுப்பு

இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" வேலைத்திட்டத்தின் ஓர் ...

பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி முன்னெடுப்பு

பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி முன்னெடுப்பு

"சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலா தளம்" எனும் தொணிப் பொருளில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...

மகிந்த ராஜபக்ச இரகசியமாக சென்று வருவதாக கூறப்படும் தியான மையம்; இரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சித்த அநுர அரசின் அமைச்சர்

மகிந்த ராஜபக்ச இரகசியமாக சென்று வருவதாக கூறப்படும் தியான மையம்; இரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சித்த அநுர அரசின் அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரகசியமாக சென்று வருவதாக கூறப்படும் தியான மையம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கம்பஹா பகுதியில் உள்ள தியான மையத்திற்கு பிரதி அமைச்சர் ...

மண்முனைப்பற்று பிரதேச செயலக கரையோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை

மண்முனைப்பற்று பிரதேச செயலக கரையோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை

கிளீன் சிறிலங்கா எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்"சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயண முடிவிடம்" என்னும் தொனிப்பொருளில் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரையோர பகுதிகளை சுத்தம் ...

சிறையில் இருந்து ஜெட் விமானத்தை பரிசளித்த குற்றவாளி

சிறையில் இருந்து ஜெட் விமானத்தை பரிசளித்த குற்றவாளி

இந்திய புதுடில்லியில் உள்ள மத்திய மண்டோலி சிறையில், மோசடி குற்றச்சாட்டில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சுகேஷ் சந்திரசேகர், தனது முன்னாள் நண்பி எனக் கூறும் இலங்கையில் பிறந்த பொலிவுட் ...

குருக்கள்மடம் கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு

குருக்கள்மடம் கடற்கரைப் பிரதேசம் சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு

சுத்தமான கடற்கரை- கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தினை நடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ...

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை 21,000 ரூபாவிலிருந்து 27,000 ரூபாவாக உயர்த்துவதற்கு முதலாளிகள் சங்கங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இதனை ...

Page 218 of 762 1 217 218 219 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு