எனது கலாநிதிப் பட்ட விவகாரம் பொதுமக்களின் கவலைக்குரிய விடயமல்ல; முன்னாள் சபாநாயகர்
தன்னால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஒரு கரும்புள்ளி சேர்க்கப்பட்டுள்ளதாக மக்கள் நினைத்தால் அதற்கு தான் வருத்தப்படுவதாக முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக சபுமல் ரன்வல, ...