பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலை வேண்டாம் என போராட்டம்; சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த தமிழரசு கட்சியினருக்கும் சிலர் எதிர்ப்பு
பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். இன்று அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் ...