Tag: Srilanka

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலை வேண்டாம் என போராட்டம்; சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த தமிழரசு கட்சியினருக்கும் சிலர் எதிர்ப்பு

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலை வேண்டாம் என போராட்டம்; சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த தமிழரசு கட்சியினருக்கும் சிலர் எதிர்ப்பு

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். இன்று அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் ...

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நாளை (17) சமர்ப்பிக்கப்படவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரால் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே குறித்த விடயம் ...

காங்கேயனோடை மக்கள் ஐந்து வருடங்களாக முன்வைத்த கோரிக்கை; மட்டு போதனா வைத்தியசாலைக்கு புதிய பஸ் சேவை

காங்கேயனோடை மக்கள் ஐந்து வருடங்களாக முன்வைத்த கோரிக்கை; மட்டு போதனா வைத்தியசாலைக்கு புதிய பஸ் சேவை

மட்டக்களப்பு - மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற வீதி புனரமைப்பு காரணமாக சேவையில் இருந்து தற்காலிகமாக இடை ...

யாழில் களைகட்டிய காதலர் தினம்; வீதிகளை அசுத்தப்படுத்திய காதலர்கள்

யாழில் களைகட்டிய காதலர் தினம்; வீதிகளை அசுத்தப்படுத்திய காதலர்கள்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளனர். பெப்ரவரி 14 காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் நேற்றுமுன்தினம் இலங்கையின் ...

ரஷ்ய பியர் கான்களில் மகாத்மா காந்தியின் படம்

ரஷ்ய பியர் கான்களில் மகாத்மா காந்தியின் படம்

ரஷ்ய பியர் கம்பனி ஒன்று தனது பியர் கான்களில் மகாத்மா காந்தியின் படத்தை அச்சிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பியர் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் ரெவோர்ட். மகாத்மா ...

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை; பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை; பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், பாடசாலை மாணவர்கள் செயற்படும் விதத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தற்போதைய ...

மியன்மார் சைபர் குற்ற முகாம்களிலிருந்து 13 இலங்கையர்கள் மீட்பு

மியன்மார் சைபர் குற்ற முகாம்களிலிருந்து 13 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரின் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட 13 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 11 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரின் சைபர் குற்றச் ...

இலங்கை பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக குழந்தைகளின் உடலின் உட்புறத்திற்கும், சருமத்திற்கும் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவர் ...

கதிர்காம பொது பேருந்து நிலையத்திலிருந்து தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

கதிர்காம பொது பேருந்து நிலையத்திலிருந்து தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

கதிர்காமம் பொது பேருந்து நிலையத்திற்கு அருகில் தூக்கிட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினக்ம் இரவு (14) இடம்பெற்றுள்ளது. கதிர்காமம் பொது பேருந்து ...

மட்.பட்டிருப்பு கல்வி வலயத்தில் 278 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை

மட்.பட்டிருப்பு கல்வி வலயத்தில் 278 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று, மற்றும் மண்முனை தென் எருவில்பற்று ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக பட்டிருப்பு கல்வி வலையம் இயங்கி வருகின்றது. எமது கல்வி வலயத்தில் ...

Page 222 of 762 1 221 222 223 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு