Tag: Battinaathamnews

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகமும் மட்டக்களப்பு போர்ட் சிட்டி ரோட்டரி கழகமும் இணைந்து, Mission Clean 2.0 சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தை 2026 ஜூலை 19ஆம் திகதி மட்டக்களப்பு ...

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனவன்முறையில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு நீதி கோரி, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக இன்று (24) புலம்பெயர் தமிழர்களால் கவனயீர்ப்பு ...

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை எதிர்வரும் 4ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. ...

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

இலங்கையின் தினசரி பால் தேவையில் 43 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் பால் ...

மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் மற்றும் வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர்கள் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர். ...

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் டிஜிட்டல் EPF தொடர்பான அனைத்து பொதுச் சேவைகளும் ...

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் எனக் கூறப்படும் ‘ராவண கல்’ ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் ...

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

ஜப்பான் அரசின் நிதியுதவியின் கீழ் வழங்கப்பட்ட ஏழு புதிய மெட்ரோ பஸ்கள் இன்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளன. பொது போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள ...

தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

தமிழ் மக்களுக்கு தமது மாகாணங்களையும் பிரதேசங்களையும் நிர்வகிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்காக அதிகாரப் பரவலாக்கல் அவசியம் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா ...

Page 104 of 2197 1 103 104 105 2,197
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு