Tag: Battinaathamnews

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவருக்கு இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் உரிமை இல்லை என்று நீதிமன்றம் ...

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பிடியாணை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பிடியாணை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம் நேற்று ...

போலந்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக கரோல் நவ்ரோக்கி தெரிவு

போலந்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக கரோல் நவ்ரோக்கி தெரிவு

போலந்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக 42 வயதான கரோல் நவ்ரோக்கி தெரிவு செய்யப்பட்டுள்ளார். போலந்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், அவர் 50.9 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக அந்த ...

சீரற்ற காலநிலையால் பாடசாலைக்கு விடுமுறை தொடரும் அபாயம்

சீரற்ற காலநிலையால் பாடசாலைக்கு விடுமுறை தொடரும் அபாயம்

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலய கட்டிடங்கள் மீது, மரங்கள் விழும் அபாயம் காரணமாக இரண்டு நாட்களுக்கு, பாடசாலையை மூட முடிவு ...

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் கிளென் மேக்ஸ்வெல்

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் கிளென் மேக்ஸ்வெல்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் ...

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் மாட்டிறைச்சி கடை ஏல விவகாரத்தில் கைது

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் மாட்டிறைச்சி கடை ஏல விவகாரத்தில் கைது

தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று திங்கட்கிழமை (02) கைதுசெய்யப்பட்டுள்ளார். லிந்துலை நகர சபைக்கு ...

திருகோணமலையில் கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலையில் கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலையில் கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது இன்று (2) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் நடைபெற்றுள்ளது. ...

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற ஆளும்கட்சி சில உறுப்பினர்களை விலைக்கு வாங்கி முயற்சி; பொதுஜன பெரமுன

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற ஆளும்கட்சி சில உறுப்பினர்களை விலைக்கு வாங்கி முயற்சி; பொதுஜன பெரமுன

ஊழலை இல்லாதொழிப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி, ...

தமது உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது; சீனா எச்சரிக்கை

தமது உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது; சீனா எச்சரிக்கை

தாய்வான் பிரச்சனை சீனாவின் உள்நாட்டு விவகாரமாகும். அதில் அமெரிக்கா தலையிடுவது சரியல்ல. நெருப்புடன் அமெரிக்கா விளையாடக் கூடாது என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா ...

பதவியேற்ற மறுநாளே மின்சாரம் தாக்கி பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

பதவியேற்ற மறுநாளே மின்சாரம் தாக்கி பிரதேச சபை உறுப்பினர் உயிரிழப்பு

கலவான பிரதேச சபை உறுப்பினராக இருந்த சுஜீவ புஷ்பகுமாரா இன்று (ஜூன் 2) திடீர் மின்சாரம் தாக்கியதனால் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம், புதிதாக கூட்டம் கூடிய ...

Page 223 of 951 1 222 223 224 951
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு