Tag: Srilanka

விவசாயிகளுக்கு நியாயமான உத்தரவாத விலை வழங்கப்பட்டுள்ளது; விவசாய பிரதி அமைச்சர்

விவசாயிகளுக்கு நியாயமான உத்தரவாத விலை வழங்கப்பட்டுள்ளது; விவசாய பிரதி அமைச்சர்

விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யப்படும் அரிசியை சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ...

தேர்தல் காலத்தில் மாத்திரம் வீரவசனம் பேசிவிட்டு கூத்து முடிந்ததும் வேடிக்கை பார்க்கும் வேடதாரிகள் நாமல்ல; தமிழ் மக்கள் விடுதலை புலி

தேர்தல் காலத்தில் மாத்திரம் வீரவசனம் பேசிவிட்டு கூத்து முடிந்ததும் வேடிக்கை பார்க்கும் வேடதாரிகள் நாமல்ல; தமிழ் மக்கள் விடுதலை புலி

தேர்தல் காலத்தில் மாத்திரம் வீரவசனம் பேசிவிட்டு கூத்து முடிந்ததும் வேடிக்கை பார்க்கும் வேடதாரிகளோ! அட்டைக்கத்திகளோ! நாமல்ல. எம் சமூகத்திற்கு ஒளி கொடுக்க எம்மை அர்ப்பணிக்கும் மெழுகுவர்த்திகள் என ...

கொழும்பில் ஐந்து துப்பாக்கிகளுடன் வங்கி ஊழியர் கைது

கொழும்பில் ஐந்து துப்பாக்கிகளுடன் வங்கி ஊழியர் கைது

கொழும்பு - தலங்கம பகுதியில் ஐந்து துப்பாக்கிகளுடன் வங்கி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேக ...

மட்டக்களப்பு வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் புதிய கட்டட திறப்பு விழா

மட்டக்களப்பு வாழைச்சேனை வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் புதிய கட்டட திறப்பு விழா

வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகளின் கட்டிட திறப்பு விழாவும் பொங்கல் விழாவும் நேற்று (06) கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கறுவாக்கேணி வாழைச்சேனையில் இடம்பெற்றது. வாழ்வின் உதயம் மாற்றுத் ...

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தனது பாதுகாப்புக்காக துப்பாக்கியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தனது பாதுகாப்புக்காக துப்பாக்கியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தனது பாதுகாப்புக்காக துப்பாக்கியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதுகாப்புக்காக 07 துப்பாக்கிகளை ...

அரசாங்க ஊழியர் ஒருவருக்கு இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் 28 வருட கடூழிய சிறைத்தண்டனை

அரசாங்க ஊழியர் ஒருவருக்கு இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் 28 வருட கடூழிய சிறைத்தண்டனை

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 11,000 ரூபா இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டில் 28 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் ...

கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வரும் மாணவர்களால் சிரமம்; திணைக்களம் அறிவுறுத்தல்

கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வரும் மாணவர்களால் சிரமம்; திணைக்களம் அறிவுறுத்தல்

கடவுச்சீட்டிற்காக மாணவர்களை அனுப்பி அவர்களை சிரமத்திற்குட்படுத்த வேண்டாம் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் ...

குருணாகல் – புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும்; சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு

குருணாகல் – புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும்; சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு

குருணாகல் - புத்தளம் வீதியில் தொடருந்து கடவை ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை தொடருந்து திணைக்களம் இன்று (7) ...

தேங்காய் ஏற்றுமதிக்கு தடையாக அரச படைகள்

தேங்காய் ஏற்றுமதிக்கு தடையாக அரச படைகள்

வடக்கு,கிழக்கில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான தெங்குப் பயிர்செய்கைக் காணிகள் உட்பட, பல காணிகளை அபகரித்து இந்த நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த நாட்டின் அரசபடைகளே உள்ளதாக தமிழரசுக்கட்சியின் ...

இளநீருக்கு தட்டுப்பாடு; அதிகரித்தது விலை

இளநீருக்கு தட்டுப்பாடு; அதிகரித்தது விலை

தற்போது பல பகுதிகளில் இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக குறித்த பகுதிகளில் இளநீர் ஒன்றின் விலை இருநூறு முதல் இருநூற்று ஐம்பது ரூபாய் வரை ...

Page 241 of 759 1 240 241 242 759
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு