வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம்; கருணா பங்கேற்பு
வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு நாள் 'சிவப்பு சித்திரை' வாகரை பிரதேசத்தின் கதிரவெளி மலைப் பூங்காவில் நேற்று மாலை (10) நினைவு கூறப்பட்டது. நிகழ்வானது ...
வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு நாள் 'சிவப்பு சித்திரை' வாகரை பிரதேசத்தின் கதிரவெளி மலைப் பூங்காவில் நேற்று மாலை (10) நினைவு கூறப்பட்டது. நிகழ்வானது ...
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதிவேட்டு அறையில் இருந்து வழக்கு ஆவண கோப்பு ஒன்றை திருடி அதில் இருந்த வாகன பதிவு ஆவணத்தை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றி ...
அடுத்த 36 மணி நேரத்திற்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று ...
ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக 24 மணிநேரம் செயற்படும் சேவை ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நிறுத்தப்படும் என குடிவரவு மற்றும் ...
நீர்கொழும்பின், பிடிபன பகுதியில் இருந்து ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (10) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 ...
வரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் பணிப்பின் பேரில் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் ...
கொழும்பு-கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் நடைபெற்றுள்ளது. ...
நியூயோர்க்கின் ஹட்சன் ஆற்றில் ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது ஆறு பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என நியூயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் ...
கடந்தாண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. 2028 ஒலிம்பிக் ...
பண்டிகைக் காலத்தில் மேற்கொள்ளப்படும் விசேட சோதனைகளின் போது புத்தாண்டு விற்பனையில் ஈடுபட்ட 36 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் ...