கைது செய்யப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளரின் சம்பளம் பாதியாக குறைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் இடைநீக்கம் செய்யப்பட்ட காலப்பகுதியில், அவரது சம்பளத்தில் பாதியை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக ...