காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கும் ஊம்பல் மீன்கள்
காத்தான்குடி கடற்கரையில் திங்கட்கிழமை (28) இரவு முதல் பெருமளவிலான சிறிய ஊம்பல் மீன்கள் கரை ஒதுங்கி கொண்டிருக்கின்றது. கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு பின்னர் சிறிய ...
காத்தான்குடி கடற்கரையில் திங்கட்கிழமை (28) இரவு முதல் பெருமளவிலான சிறிய ஊம்பல் மீன்கள் கரை ஒதுங்கி கொண்டிருக்கின்றது. கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு பின்னர் சிறிய ...
ஜனாதிபதியின் ஆசிரியர் ஊழல் முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பாளராகவும், ஆசிரியர்கள் தவறிழைக்கும் பட்சத்தில் தன்னிடம் அது தொடர்பில் முறையிடலாம் எனவும் வாட்ஸப், முகநூல் மற்றும் சில சமூக வலைத்தளங்களில் ...
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மட்டக்களப்பு கல்லடி உப்போடை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்தும் ‘கிழக்கின் ஓவியத் திருவிழா’ஓவிய கண்காட்சி நேற்றுமுன்தினம் (25) ...
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதாக கூறி இராஜாங்க அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றியவர்கள் தற்போது போலி நோட்டுக்களுடன் வருகிறார்கள். என மட்டக்களப்பு ...
மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று நேற்றைய தினம்(25) காலை 7.30 மணியளவில் நடைபெற்றிருந்தது. குறித்த டெங்கு ஒழிப்பு நடைபவனியானது ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பல புது முகங்கள் களமிறங்கி இருப்பதால் மிகவும் போட்டித் தன்மை காணப்படுகிறது. மக்கள் புதியவர்களை விரும்புவதால் இவர்களிற்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. ...
வீட்டுத் தோட்ட பயிர் செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக அரச விவசாய உத்தியோகஸ்த்தர்களுக்கும், பயிர் செய்கையாளருக்குமான கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட விவசாய பயிற்சி திணைக்களம் சத்துருகொண்டானில் நடைபெற்றது. ...
மட்டக்களப்பில் கடந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்து இலஞ்சம், கொலைகள், ஊழல் மோசடி உட்பட பலவிதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் எப்போது, எந்த நேரமும் கைது செய்யப்படுவார்கள் என்ற சூழல் ...
மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளி கிராமத்தினுள் கடந்த இரு நாட்களாக காட்டு யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் அலைந்து சுற்றித் திரிகின்றதை அவதானிப்பதாக ...
யாரும் எங்களுக்கு ஆதரவு தரமுடியும் எனவும் எந்த ஆதரவினையும் நாங்கள் மறுக்கமாட்டோம் எனவும் வியாழேந்திரன் ஆதரவு தருவதாக கூறியுள்ளார் எனவும் அவருக்கும் எங்களுக்கும் இடையில் எந்த உடன்படிக்கையும் ...