Tag: Battinaathamnews

அரசாங்கம் பௌத்த மதத்திற்கு உச்சக்கட்ட சேவையாற்றும்போது சங்க மாநாடுகளை நடத்துவது நியாயமானதல்ல; பிரதி அமைச்சர்

அரசாங்கம் பௌத்த மதத்திற்கு உச்சக்கட்ட சேவையாற்றும்போது சங்க மாநாடுகளை நடத்துவது நியாயமானதல்ல; பிரதி அமைச்சர்

“தற்போதைய அரசாங்கம் பௌத்த மதத்தையும் மகா சங்கத்தினரையும் புறக்கணித்துள்ளதாக ஒரு கருத்தை கட்டியெழுப்ப ஒரு குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார ...

இணையம் ஊடாகப் பாரிய நிதி மோசடி; கொழும்பில் பதுங்கியிருந்த 16 சீனர்கள் சிக்கினர்

இணையம் ஊடாகப் பாரிய நிதி மோசடி; கொழும்பில் பதுங்கியிருந்த 16 சீனர்கள் சிக்கினர்

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணையதளம் ஊடாகப் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 16 சீனப் பிரஜைகள் குருந்துவத்தை பொலிஸாரால் நேற்று (23) கைது ...

எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே கொடூர விபத்து; ஒருவர் பலி, மூவர் காயம்!

எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே கொடூர விபத்து; ஒருவர் பலி, மூவர் காயம்!

ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இன்று (24) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ...

பண்டாரவளையில் சிசுவின் சடலம் மீட்பு; பெண்ணொருவர் கைது

பண்டாரவளையில் சிசுவின் சடலம் மீட்பு; பெண்ணொருவர் கைது

பண்டாரவளை - பல்லகெட்டுவ கலப்பிட்டகந்த பகுதியில் நேற்று (23) சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். 36 ...

கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது; 26 திகதி வரை விளக்கமறியல்!

கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது; 26 திகதி வரை விளக்கமறியல்!

கொழும்பு, வாழைத்தோட்டம் (கெசல்வத்தை) பகுதியில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூத்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ...

மெலேகம பகுதியில் இரு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் படுகாயம்

மெலேகம பகுதியில் இரு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; இருவர் படுகாயம்

வாத்துவ - மெலேகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேர்ந்தபோது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் ...

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு

யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவிப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். ...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் ...

போரதீவுப் பற்று பிரதேச சபை சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்; தவிசாளர் அறிவிப்பு

போரதீவுப் பற்று பிரதேச சபை சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்; தவிசாளர் அறிவிப்பு

மட்டக்களப்பு போரதீவுப் பற்று (வெல்லாவெளி) பிரதேச சபையின் 09வது அமர்வு இன்று (23) தவிசாளர் வி. மதிமேனன் தலைமையில் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக சபையில் முன்வைக்கப்படும் ...

சட்டவிரோத கடல் அட்டைகளுடன் பத்து பேர் கைது

சட்டவிரோத கடல் அட்டைகளுடன் பத்து பேர் கைது

கிளிநொச்சி, இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் இன்று (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 1232 கடல் அட்டைகள் மற்றும் மூன்று டிங்கி படகுகள், சுழியோடல் ...

Page 367 of 2062 1 366 367 368 2,062
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு