Tag: srilankapolice

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

இத்தாலியிலிருந்து சட்டவிரோதமாக பயணப் பெட்டிகளில் மறைத்து 64 புறாக்களை இலங்கைக்கு கொண்டு வர முயன்ற வென்னப்புவவைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு சுங்கப் பிரிவினர் ரூ.5 இலட்சம் தண்டப்பணம் ...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அதிகரிக்கப்படுமா? – அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த யோசனை தொடர்பான நடவடிக்கைகள் ...

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றுக்கு ...

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளராக சத்துருக்கொண்டானை சேர்ந்த சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் (ஜெய்,) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய ...

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்

ஈரான் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த மேலதிக வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "நியூயோர்க் டைம்ஸ்" வெளியிட்ட தகவலின்படி, இந்த முடிவுக்கு ...

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

மூதூ ர் வாகரை சேகரத்திற்குட்பட்ட கல்லடி மெதடிஸ்த திருச்சபையின் 18ஆவது ஆண்டு நிறைவு விழா சமய, சமூக மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது. மூதூர் வாகரை ...

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

மூதூர் வாகரை சேகரத்தின் வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா நேற்று (25.07.2026) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது . இவ் ...

1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்

1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்

இலங்கையில் 1200cc வரையிலான உயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை சட்டரீதியாக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கோரிக்கை ...

திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு

திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (26) பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய ...

Page 242 of 797 1 241 242 243 797
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு