காருடன் மோதிய முச்சக்கர வண்டி; சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!
மீகஹவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கொட பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பியகமவிலிருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த ...
மீகஹவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கொட பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பியகமவிலிருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த ...
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI) ...
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று (19) பிற்பகல் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தை நேரில் கண்ட இரு ...
தென்னாப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஹகைண்டே ஹிச்சிலேமா 61.4 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ...
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க இன்று (19) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் ...
படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் அடிகள் ஒரு நல்லாயனாய் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த அந்த உன்னதமான தியாகம், மனிதநேயத்தின் மிக உயர்ந்த ...
2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. ...
ஈஹாங் இன்டெலிஜென்ட் (EHang Intelligent) நிறுவனத்தின் உலகளாவிய துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் (Global Fast-Track Programme) கீழ் முன்வைக்கப்பட்ட யோசனைகளை CAASL ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கையில் மின்சாரத்தில் இயங்கும் "பறக்கும் ...
கனேமுல்ல வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில், தரமற்ற வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் திடீர் சோதனை நடவடிக்கை ...
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீவிர சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மொத்த விற்பனை பலசரக்குக் கடை ஒன்று, களுவாஞ்சிகுடி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று ...
