Tag: srilankapolice

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹீஆஷியாங்க்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலான ஒரு சுமூகமான சந்திப்பு புதன்கிழமை (9) கொழும்பில் உள்ள மஹிந்த ...

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

சுமார் 20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய சேவைக்கால கொடுப்பனவு நாளை முதல் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட ...

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு - சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 36வது ஆண்டு நினைவு தினம் இன்று (09) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. ...

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வருடாந்திர அல்லது ஓய்வுக்குப் பின்னரான வெளிப்படுத்தல்களை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறுபவர்களுக்கு நிர்வாக அபராதம் விதிப்பதற்கு முன்னர், அவர்களின் தாமதத்திற்கான காரணத்தை ...

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ-9 வீதியின் விழாவோடை பகுதியில் இன்று (09.09.2026) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விழாவோடை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் ...

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை ...

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

வவுனியா மாநகர முதல்வரைப் பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையை இம்மாதம் 23ஆம் திகதி வரை நீடிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இரண்டு இலங்கைப் பெண் வர்த்தகர்கள், கட்டுநாயக்க விமான ...

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று (9) பக்தர்களின் பெரும் பங்கேற்புடன் நடைபெற்ற நிலையில், பெண் ஒருவரின் தாலிக்கொடி பறிக்கப்பட்ட சம்பவம் ...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) விபுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். விமானப் போக்குவரத்துத் துறையில் அனுபவம் கொண்ட இவர், இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ...

Page 246 of 894 1 245 246 247 894
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு