Tag: internationalnews

சீனாவில் நடந்த உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி

சீனாவில் நடந்த உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி

உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி சீனாவின் ஹாங்சாவ் (Hangzhou) நகரில் நடைபெற்றுள்ளது. China Media Group (CMG) குழுமம் ஏற்பாடு செய்த குறித்த ...

சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (28) காலை 10 மணிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை நாளை ...

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞனுக்கு 55,000 அபராதம்

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞனுக்கு 55,000 அபராதம்

பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த இளைஞனுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குருநாகல் பகுதியிலுள்ள வீதியொன்றில் மோட்டார் ...

உள்ளுராட்சிமன்றங்களில் பலவந்தமாக ஆட்சியமைப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது; ஹர்ஷண ராஜகருணா

உள்ளுராட்சிமன்றங்களில் பலவந்தமாக ஆட்சியமைப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது; ஹர்ஷண ராஜகருணா

பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதை விடுத்து உள்ளுராட்சிமன்றங்களில் பலவந்தமாக ஆட்சியமைப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ...

கண்டியில் 36 மணி நேர நீர் வெட்டு – வெளியான முக்கிய அறிவிப்பு

கண்டியில் 36 மணி நேர நீர் வெட்டு – வெளியான முக்கிய அறிவிப்பு

கண்டியின் பல பகுதிகளுக்கு 36 மணி நேர நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி நகர சபையின் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். கண்டி குட்ஷெட் பேருந்து ...

ஆழ்கடலில் மீட்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் – 11 மீனவர்கள் கைது

ஆழ்கடலில் மீட்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் – 11 மீனவர்கள் கைது

இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் கூட்டு நடவடிக்கையின் போது தெற்கு கடல் எல்லை ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி ...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டமொன்று நேற்று (27) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே? ...

உலகெங்கிலும் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ் – தீவிர கண்காணிப்பில் இலங்கை விமான நிலையங்கள்

உலகெங்கிலும் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ் – தீவிர கண்காணிப்பில் இலங்கை விமான நிலையங்கள்

உலகெங்கிலும் பல நாடுகளில் மீண்டும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ...

பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது; ஹரினி அமரசூரிய

பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது; ஹரினி அமரசூரிய

பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது. அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ...

இணை சுகாதார நியமனங்கள் தொடர்பில் இடைக்கால தடை உத்தரவு

இணை சுகாதார நியமனங்கள் தொடர்பில் இடைக்கால தடை உத்தரவு

இணை சுகாதாரத் துறைக்கு அமைவான வைத்திய ஆய்வக உடலியக்க வியலாளர்கள் நியமனங்கள் வழங்குவதைத் தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (27) இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. இந்த மனு ...

Page 27 of 210 1 26 27 28 210
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு